கர்நாடகாவில் யானைகள் இடையே ஏற்பட்ட சண்டையில் சிக்கி சென்னையைச் சேர்ந்த பெண் உயிரிழப்பு. மனதை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ Karnataka elephant fight video
கர்நாடகாவில் யானைகள் இடையே ஏற்பட்ட சண்டையில் சிக்கி சென்னையைச் சேர்ந்த பெண் உயிரிழப்பு. மனதை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ Karnataka elephant fight A woman from Chennai died after being caught in a fight between elephants in Karnataka. Heart-wrenching shocking video Karnataka elephant fight video
கர்நாடகாவில் யானைகள் இடையிலான சண்டையில் சென்னையைச் சேர்ந்த பெண் உயிரிழப்பு
குடகு அருகே துபாரே முகாமில் யானை குளிப்பதை வேடிக்கைப் பார்த்த சுற்றுலாப்பயணிகள்; இரு யானைகள் இடையே சண்டை ஏற்பட்டபோது சென்னையைச் சேர்ந்த ஜூனேஷ் (33) யானைகள் இடையே சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு; குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றிருந்தபோது நிகழ்ந்த துயரம் கஞ்சன் என்ற யானை, மார்த்தாண்டா என்ற யானையை முட்டித் தள்ளியபோது சென்னையைச் சேர்ந்த ஜினேஷ் (33) என்பவர் யானைக்கு அடியில் சிக்கி உயிரிழந்தார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/2056332005684682819
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்
