தமிழ்நாட்டில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்து உத்தரவு
அட்மின் மீடியா
0
தமிழ்நாட்டில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்து உத்தரவு
தமிழ்நாட்டில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, 11 பேர் இடமாற்றம் செய்து உத்தரவு
சேலம் வடக்கு துணை ஆணையராக இருந்த பிருந்தா தமிழ்நாடு சிறப்புப்படை துணை ஆணையராக மாற்றம்
ஆயுஷ் மணி திவாரி சென்னை குற்ற ஆவணக் காப்பகத்தின் ஏடிஜிபியாக நியமனம்
மாநில சைபர் க்ரைம் எஸ்பியாக இருந்த அசோக்குமார் பட்டாலியன் எஸ்பியாக பணியிடமாற்றம்
சென்னை கோயம்பேடு துணை ஆணையராக இருந்த சுப்புலட்சுமி நிர்வாக பிரிவு துணை ஆணையராக நியமனம்
ஆவடி மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக சங்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஜெயராம் ஐபிஎஸ் சென்னை ஆயுதபடை ஏடிஜிபியாக நியமனம்.
மாநில சைபர் கிரைம் எஸ்பியாக இருந்த அசோக்குமார் பட்டாலியன் எஸ்பியாக பணியிடமாற்றம்.
Tags: தமிழக செய்திகள்


