Breaking News

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் ஆனந்த் வேட்பாளராக அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் அக்கட்சியின்ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் வேட்பாளராக அறிவிப்பு


 ஈரோடு இடை தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இடைதேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளதாகவும்  ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் வேட்பாளராக அறிவித்துள்ளார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback