சட்டபடிப்பு படித்த வழக்கறிஞர்களுக்கு தமிழக அரசில் வேலை வாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் advocate job
செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு சட்டம் சார்ந்தநன்னடத்தை அலுவலர் (Legal Cum Probation Officer) 1 பதவி ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வி தகுதி:-
LLB From Recognized university
Experience of at least 2 years of working with Govt./NGO
Rights.
Legal Matters preferably in the field of Women & Child
Good understanding of Women & Child Right &
protection issues.
வயது வரம்பு:-
40 வயதிற்குள் இருக்கவேண்டும்
மாத சம்பளம் :-
ரூ.27,804/-
தபால் முகவரி :-
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
அரசினர் சிறப்பு இல்ல வளாகம்,
G.S.T. சாலை,
தாலுகா காவல் நிலையம் அருகில்,
செங்கல்பட்டு 603002.
விண்ணப்பிக்க கடைசி நாள்;-
30.11.2022
விண்ணப்பிக்க:-
https://cdn.s3waas.gov.in/s39778d5d219c5080b9a6a17bef029331c/uploads/2022/11/2022111088.pdf
மேலும் விவரங்களுக்கு:-
https://cdn.s3waas.gov.in/s39778d5d219c5080b9a6a17bef029331c/uploads/2022/11/2022111086.pdf
Tags: வேலைவாய்ப்பு