சட்டபடிப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை வாய்ப்பு முழு விவரம்....
அட்மின் மீடியா
0
விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் தற்போது காலியாக உள்ள LEGAL AND PROBATION OFFICER பணிக்கு விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு:-
22 வயது முதல் 40 வயது வரை இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி:-
சட்டபடிப்பு படித்திருக்கவேண்டும் அதாவது பி.எல். அல்லது எல்.எல்.பி படித்து இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
29.06.2022
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
District Child Protection Officer,
District Child Protection Unit,
2/818 VOC Street,
Soolakkarai Medu,
Virudhunagar-626003
மேலும் விவரங்களுக்கு:-
https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2022/06/2022061632.pdf
Tags: வேலைவாய்ப்பு