பாலக்கோடு தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பரிந்துரை!
அட்மின் மீடியா
0
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மாதம்பட்டி பகுதியில் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த மே மாதம் 15ஆம் தேதி முதல் ஜூன் 18ஆம் தேதி வரை ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் நடைபெற்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags: தமிழக செய்திகள்