Breaking News

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை வாய்ப்பு...முழு விவரம்..

அட்மின் மீடியா
0

அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள வாகன சீராளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

 



வயது வரம்பு:-

34 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்‌. 

 

கல்வித் தகுதி:-

எட்டாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

21.03.2022


விண்ணப்பிக்க:-

விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து கீழ் உள்ள் முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்

 https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2022/03/2022030732.pdf

 

தபால் முகவரி:-

செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலர்‌, 

செய்தி மக்கள்‌ தொடர்புஅலுவலகம்‌, 

அறை எண்.08, தரைத்தளம்‌, 

மாவட்ட ஆட்சித்தலைவர்‌அலுவலக வளாகம்‌, 

அரியலூர்‌ மாவட்டம்‌ – 621 704

 

 மேலும் விவரங்களுக்கு:-

https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2022/03/2022030731.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback