Breaking News

பொது இடங்களில் முகக் கவசம் அணியாவிட்டால் இனி ரூ.500 அபராதம்- தமிழக அரசு

அட்மின் மீடியா
0

 பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கான அபராதத் தொகை 200 லிருந்து 500 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு


முகக் கவசம் அணியாவிட்டால் இனி ரூ.500 அபராதம்.அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை அதிகாரிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு.






Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback