Breaking News

8 ம் வகுப்பு ,12ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் திருவாரூர்  மாவட்ட அலுவலகத்தில் பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர், பருவகால காவலர் ஆகிய பணிக்கு விண்ணப்பிக்கலாம்


கல்வித்தகுதி :

பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு:-

B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பருவகால உதவுபவர் பணிக்கு:-

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்

பருவகால காவலர் பணிக்கு:- 

8ம் வகுப்பு தேச்சி பெற்றவர்கள்

 

கடைசி நாள்:-

05.11.2021


அஞ்சல் முகவரி:

முதுநிலை மண்டல மேலாளர், 

மண்டல அலுவலகம் , 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், 

மன்னார்குடி சாலை, 

விளமல் திருவாரூர்.

மேலும் விவரங்களுக்கு:-



Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback