8 ம் வகுப்பு ,12ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை வாய்ப்பு
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் திருவாரூர் மாவட்ட அலுவலகத்தில் பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர், பருவகால காவலர் ஆகிய பணிக்கு விண்ணப்பிக்கலாம்
கல்வித்தகுதி :
பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு:-
B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பருவகால உதவுபவர் பணிக்கு:-
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்
பருவகால காவலர் பணிக்கு:-
8ம் வகுப்பு தேச்சி பெற்றவர்கள்
கடைசி நாள்:-
05.11.2021
அஞ்சல் முகவரி:
முதுநிலை மண்டல மேலாளர்,
மண்டல அலுவலகம் ,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம்,
மன்னார்குடி சாலை,
விளமல் திருவாரூர்.
மேலும் விவரங்களுக்கு:-
Tags: வேலைவாய்ப்பு