9 மாவட்டங்களில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் அதிகாரபூர்வ அறிவிப்பு முழு விவரம்...
தமிழகத்தில் அக்.6 ம் தேதி மற்றும் அக்.9 ம் தேதி இரண்டு கட்டமாக 9 மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். அக்டோபர் 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வேட்புமனுத்தாக்கல்:-
செப்டம்பர் 15ம் தேதி முதல்
வேட்புமனுத்தாக்கல்முடிவு:-
செப்டம்பர் 20ம் தேதி
வேட்புமனு பரிசீலனை:-
செப்டம்பர் 23 தேதி
வேட்புமனு திரும்ப பெறுதல்:-
செப்டம்பர் 25 தேதி
தேர்தல் நாள்:-
அக்.6 ம் தேதி முதல் கட்டம்
மற்றும்
அக்.9 ம் தேதி இரண்டாம் கட்டம்
வாக்கு எண்ணிக்கை நாள்:-
அக்டோபர் 12ஆம் தேதி
இந்த 9 மாவட்டங்களில் நடக்கும் உள்ளாட்சி தேர்தல் வாக்குசீட்டு முறையில் நடைபெறும் எனவும் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் எனவும்கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்
அதேபோல் 9 மாவட்டங்களுக்கு தனித்தனி ஐஏஎஸ் அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர்
வாக்குப்பதிவு நடைமுறைகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும்; வெப் ஸ்ட்ரீமிங் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார்தெரிவித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்