வெளிநாட்டு விமான சேவைக்கான தடை ஜூலை 31ம் தேதி வரை நீட்டிப்பு
அட்மின் மீடியா
0
வெளிநாட்டு விமான சேவைக்கான தடையை, ஜூலை 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இன்று (ஜூன் 30) வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிநாட்டு விமான சேவைக்கான தடை உத்தரவு ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
மேலும் குறிப்பிட்ட சில சரக்கு விமானங்களும், பாதுகாக்கப்பட்ட பகுதியில் உள்ள நாடுகளுக்கு இடையே சில குறிப்பிட்ட பயணிகள் விமானமும் இயக்கப்படும் என்வும் சர்வதேச விமானங்கள் சிலவும் குறிப்பிட்ட சில வழித்தடங்களில் உரிய அனுமதியுடன் இயக்கப்படும்.என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags: தமிழக செய்திகள்