Breaking News

ஜூன் 14 முதல் சென்னை உயர் நீதிமன்றமும், மதுரைக் கிளையும் 50% பணியாளர்களுடன் செயல்படும்

அட்மின் மீடியா
0

ஜூன் 14 முதல் சென்னை உயர் நீதிமன்றமும், மதுரைக் கிளையும்  50% பணியாளர்களுடன் செயல்படும் என தலைமைப் பதிவாளர்  தனபால்  உத்தரவிட்டுள்ளார்.



மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீதிமன்ற ஊழியர்கள் இரு பிரிவுகளாக பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் இரண்டு நாள்கள் பணிக்கு வர அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback