கொரோனா தடுப்பூசி போட்டு சிறந்த வாசகத்துடன் புகைபடம் அனுப்பினால் ரூ. 5000 பரிசு: மத்திய அரசு அறிவிப்பு !!
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை சுவாரஸ்யமான வாசகத்துடன் சமூகவலைதள பக்கத்தில் பதிவிடுபவர்களுக்கு ரூ. 5000 பரிசு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனோ தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் சுவாரஸ்யமான வாசகத்துடன் பதிவிடுபவர்களில் சிறந்த வாசகத்தினை தேர்வு செய்வார்கள் அதில் வெற்றி பெறும் 10 நபர்களுக்கு ரூ. 5000 பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
புகைபடம் அனுப்ப கடைசி நாள்; 31.12.2021
புகைபடங்களை அனுப்ப
https://auth.mygov.in/user/login?destination=oauth2/authorize
Recently took the #COVIDVaccine? Here's your chance to inspire millions to get #vaccinated too! Share your vaccination picture with an interesting tagline & stand a chance to win ₹5,000! Visit: https://t.co/rD28chyxrV @PMOIndia @MoHFW_India @PIB_India @MIB_India pic.twitter.com/DHoB3PKCwn
— MyGovIndia (@mygovindia) May 19, 2021
Tags: தமிழக செய்திகள்