நாளை முழு ஊரடங்கை மீறுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் சென்னை மாநகர போக்குவரத்துக் காவல் எச்சரிக்கை
அட்மின் மீடியா
0
நாளை முழு ஊரடங்கை மீறுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்
சென்னை மாநகர போக்குவரத்துக் காவல் எச்சரிக்கை
தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு நேரத்தில் அரசு விதிமுறைகளை பின்பற்றாமல் வெளியே வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை முழு ஊரடங்கை மீறுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்
சென்னை மாநகர போக்குவரத்துக் காவல் எச்சரிக்கை
Tags: தமிழக செய்திகள்