வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: தொடர்ந்து 4 நாட்கள் வங்கி சேவை பாதிக்கபடும்
வங்கிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து மார்ச் 15,16 ஆகிய இரண்டு நாட்கள் தேசிய அளவில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிக்கப் பட்டுள்ளது.
அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல வங்கி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் வங்கி சேவைகளும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில், தொடந்து இரண்டு நாள் வேலைநிறுத்தம் கடைபிடிக்கப்படும். எனவே தொடர்ச்சியாக நான்கு நாட்கள் வங்கி சேவை பாதிக்கப்படும் என தெரிகின்றது
மார்ச் 13 இரண்டாவது சனிக்கிழமை
மார்ச் 14 ஞாயிற்றுகிழமை
மார்ச் 15 திங்கட்கிழமை வேலை நிறுத்தம்
மார்ச் 16 செவ்வாய் கிழமை வேலை நிறுத்தம்
.SAVE PUBLIC SECTOR
— United Forum of Bank Unions | #StayHome #StaySafe (@UFBUIndia) February 20, 2021
SAVE INDIA pic.twitter.com/9UwMt0Uu58
Tags: தமிழக செய்திகள்