Breaking News

8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு செவிலியர் உதவியாளா் பணி.. நம்ம சென்னையில் வேலை உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0

சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள் துறையின் கீழ் செயல்படும் புழல் பெண்கள் தனிச்சிறையில், பெண் செவிலி உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

 

 


கல்வி தகுதி:

 

8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 

மேலும் எஸ்.சி வகுப்பை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

 

வயது வரம்பு:

 

35 வயதுக்கு உட்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம்

 

  அஞ்சல் முகவரி:


சிறைக் கண்காணிப்பாளா், 

பெண்கள் தனிச்சிறை, 

புழல், 

சென்னை - 66

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

 08.02.2020

 

 மேலும் விவரங்களுக்கு:

https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2021/02/2021020457.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback