இந்த 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்! சென்னை வானிலை ஆய்வு மையம்
அட்மின் மீடியா
0
வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சியால் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரங்களில் வேலூர், திருவண்ணாமலை ,சேலம், ராணிப்பேட்டை , திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
சென்னை வானிலை ஆய்வுமைய அறிக்கை
Tags: தமிழக செய்திகள்