BREAKING: புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு அரசு பொது விடுமுறை
அட்மின் மீடியா
0
புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு அரசு பொது விடுமுறை
புரெவி புயல் காரணமாக நாளை 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவித்துள்ளது
கன்னியாகுமரி,
திருநெல்வேலி,
தென்காசி
விருதுநகர்,
ராமநாதபுரம்,
தூத்துக்குடி
மாவட்டங்களுக்கும் விடுமுறை அளிக்கபட்டுள்ளது
புரெவி புயல் முன்னெச்சரிக்கையாக இந்த அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது