Breaking News

BREAKING: புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு அரசு பொது விடுமுறை

அட்மின் மீடியா
0
புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு அரசு பொது விடுமுறை
புரெவி புயல் காரணமாக நாளை 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவித்துள்ளது

கன்னியாகுமரி, 

திருநெல்வேலி, 

தென்காசி 

விருதுநகர்,

ராமநாதபுரம், 

தூத்துக்குடி

 மாவட்டங்களுக்கும் விடுமுறை அளிக்கபட்டுள்ளது

புரெவி புயல் முன்னெச்சரிக்கையாக இந்த அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது

Give Us Your Feedback