Breaking News

சென்னை குடிசைவாழ் பகுதி மக்களுக்கு நாளை முதல் 3 வேளையும் இலவச உணவு வழங்கப்படும் தமிழக முதல்வர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

குடிசைவாழ் பகுதி மக்களுக்கு நாளை முதல் டிச.13 வரை இலவச உணவு வழங்க திட்டமிடப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

 


இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை குடிசைவாழ் பகுதி மக்களுக்கு டிச.13 வரை இலவச உணவு வழங்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சமுதாய நலக்கூடங்கள், அம்மா உணவகங்கள் மூலம் மக்களுக்கு உணவு வழங்கப்படும்  என்று அறிவித்திருக்கிறார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback