Breaking News

12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் சாகித்ய அகாடமியில் வேலை உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0

புதுதில்லியில் செயல்பட்டு வரும் சாகித்ய அகாடமி அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி: 

Stenographer Grade-II


வயதுவரம்பு: 

30க்குள் இருக்க வேண்டும்.


கல்வி தகுதி: 

பிளஸ் 2 தேர்ச்சி


பணி அனுபவம்: 

ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறனும், கணினியில் பணியாற்றும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

ஒரு ஆண்டு சுருக்கெழுத்தராக பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க:

 www.sahitya-akademi.gov.in

கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு  விண்ணப்பிக்க வேண்டும்.


அஞ்சல் முகவரி:

The Swcretary, 

Sahitya Akademi, 

Rebindra Bhavan, 

New Delhi - 110 001


கடைசி தேதி:

 30.11.2020


மேலும் விவரங்கள் அறிய

 http://sahitya-akademi.gov.in/pdf/Stenographer-GR-II.pdf 


Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback