FACT CHECK: மசாலா பாக்கெட்டில் ஆண்மைக் குறைவு மருந்து கலக்கப்படுவதாக வதந்தி! செய்தியின் உண்மை என்ன?
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஆச்சி மசாலா யாரும் வாங்க வேண்டாம் ஆண்மை குறைவு மருந்து கலக்கபடுகிறது… கையுடன் பிடித்த அதிகாரிகள்… கீலே உள்ளவர்கள் கலப்படம் செய்து மக்களை கெடுக்கும் தேசவிரோதிகளை கைதுசெய்து கீலே உட்கார வைத்து உள்ளனர்.. ஆச்சி மசாலா ஆபத்து.. வாங்காதீர்கள்…” என்று ஒரு புகைபடத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
சென்னை விமான நிலைய சுங்கத்துறை: மசாலா தூள் பாக்கெட்டில் மறைத்து ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்படவிருந்த ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 3 kg சூடோஎஃபிட்ரின் எனப்படும் போதைப்பொருளை கூரியர் முனையத்தில் NDPS சட்டப்படி கைப்பற்றியது. பிரதான குற்றவாளியுடன் 4 பேர் கொண்ட கடத்தல் கும்பல் பிடிபட்டது. pic.twitter.com/Vcf3pJb8Cm
— PIB in Tamil Nadu 🇮🇳 (@pibchennai)
அட்மின் மீடியாவின் ஆதாரம்
சென்னை விமான நிலைய சுங்கத்துறை: மசாலா தூள் பாக்கெட்டில் மறைத்து ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்படவிருந்த ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 3 kg சூடோஎஃபிட்ரின் எனப்படும் போதைப்பொருளை கூரியர் முனையத்தில் NDPS சட்டப்படி கைப்பற்றியது. பிரதான குற்றவாளியுடன் 4 பேர் கொண்ட கடத்தல் கும்பல் பிடிபட்டது. pic.twitter.com/lnpGJD0ogm
— Chennai Customs (@ChennaiCustoms) October 13, 2020
அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://www.facebook.com/aachiproducts/posts/3807583699263063
Tags: FACT CHECK மறுப்பு செய்தி