வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
வருமான வரித் தாக்கலுக்கான கால அவகாசம் இன்றோடு நிறைவடையும் சூழலில், நவம்பர் இறுதி வரை நீட்டிக்கப்படுவதாக வருமான வரித் துறை அறிவித்துள்ளது
2018-19ஆம் ஆண்டுக்கான வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மூன்று முறை நீட்டிக்கப்பட்டது அதன்படி, இன்று (செப்டம்பர் 30)தான் வரித் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதியாகும்.
தற்போது நவம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
On further consideration of genuine difficulties being faced by taxpayers due to the Covid-19 situation, CBDT further extends the due date for furnishing of belated & revised ITRs for Assessment Yr 2019-20 from 30th September, 2020 to 30th November, 2020.Order u/s 119(2a) issued. pic.twitter.com/QQii6qG3pt
— Income Tax India (@IncomeTaxIndia) September 30, 2020
Tags: இந்திய செய்திகள்