Breaking News

6 மாவட்டங்களில் இடியோடு கன மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

அட்மின் மீடியா
0
வளி மண்டல கீழடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது. 



மேலும் அடுத்த 48 மணிநேரத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். 

மேலும் மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி,சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback