சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர். செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த ஜூலை 6 வரை அவகாசம்
அட்மின் மீடியா
0
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர். செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் மின் கட்டணம் செலுத்த ஜூலை 6ம் தேதி வரை வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
முன்னதாக ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கு தமிழக அரசு ஜூன் 6 ம் தேதி வரை கால அவகாசம் அளித்தது.
இந்நிலையில் மின்வாரியம் இன்று வெளியிட்ட அறிக்கையில் : சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர். செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மார்ச் 25 முதல் நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை செலுத்த ஜூலை 6 வரை அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.
மேலே உள்ள 4 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15 வரை அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.
\
Tags: தமிழக செய்திகள்