வந்தே பாரத் 4-ம் கட்டம்: சிங்கப்பூரில் இருந்து தமிழகத்திற்க்கு 5 விமானங்கள் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
வந்தே பாரத் திட்டத்தில் சிங்கப்பூர்க்கு நான்காம் கட்டத்திற்கான விமானங்களின் பட்டியலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த நான்காம் திட்ட அட்டவணையின்படி சிங்கப்பூரிலிருந்து தமிழகத்திற்கு மூன்று விமானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரிலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் பட்டியல்
ஜூலை 3 ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஒரு விமானமும்
ஜூலை 6 ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு ஒரு விமானமும்
ஜூலை 9 ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஒரு விமானமும்
ஜூலை 12 ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஒரு விமானமும்
ஜூலை 14 ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு ஒரு விமானமும்
இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் விவரங்களுக்கு : https://www.mea.gov.in/phase-4.htm
Tags: வெளிநாட்டு செய்திகள்