Breaking News

மாலை 4 மணி முதல் தமிழக சிறப்பு ரயில் முன்பதிவு தொடக்கம்

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு குறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது



 கோவை - மயிலாடுதுறை,

மதுரை - விழுப்புரம்,

திருச்சி - நாகர்கோவில்,

கோவை - காட்பாடி

ஆகிய 4  இடையே சிறப்பு ரயில்கள் இயக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.


அதன்படி ஜூன் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback