கேரளாவில் பிறை தென்பட்டது: மாவட்ட ஜமாஅத்துல் உலமா அறிவிப்பு
அட்மின் மீடியா
1
கேரளாவில் நமது எல்லைக்குட்பட்ட பகுதியில் ரமளான் பிறை தென்பட்டதால் நாளை 24-04-2020 வெள்ளிக்கிழமை ரமளான் ஒன்று என்பதாக மாவட்ட ஜமாஅத்துல் உலமா மற்றும் குமரி மாவட்ட அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு அறிவிப்பு
கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு ரமலான் நோன்பு,ரமலான் தொழுகையை வீட்டிலேயே மேற்கொள்ள இஸ்லாமிய தலைவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு ரமலான் நோன்பு,ரமலான் தொழுகையை வீட்டிலேயே மேற்கொள்ள இஸ்லாமிய தலைவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.
Tags: மார்க்க செய்தி
கேரளத்தில் எந்தெந்த மாவட்டங்களில் நேற்று பிறை தென்பட்டதென்பதை கேட்டறிந்து பதிவிடவும்....
ReplyDelete