Breaking News

பட்டினியினால் தற்கொலை செய்து கொண்ட குடும்பம் ? வதந்தி பரப்பாதீர்கள் ! உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  ஊரடங்கு உத்தரவால் பட்டினியால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டது என்று  ஒரு புகைபடத்தை  பலரும் ஷேர் செய்கின்றார்கள்




அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன



இந்த சம்பவம் ஆந்திராவில்  உள்ள ,கொப்பல் மாவட்டம் குகனூர் தாலுகாவி கடந்த 18.06. 2019 ஆம் ஆண்டுநடந்தது

அவர்கள்  குடும்பதகறாறு காரணமாக கணவனால் துன்புறுத்தப்பட்ட அவர்  தனது குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார்

அந்த செய்தியின் புகைபடத்தை எடுத்து தவறாக சித்தரித்து பொய்யாக பரப்புகின்றார்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback