ரேஷன் கடையில் ரூ.500-க்கு 19 வகையான மளிகைப்பொருட்கள் இன்று தொடக்கம்
அட்மின் மீடியா
1
ரேஷன்கடைகளில் ரூ.500-க்கு 19 வகையான மளிகைப்பொருட்களை வழங்கும் திட்டத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவால் முடங்கி உள்ள பொதுமக்களுக்கு 19 வகையான மளிகை பொருட்கள் குறைந்த விலையில் மக்களுக்கு கொடுக்கும் இந்த திட்டம் இன்று தொடங்கபட்டுள்ளது
மேலும் இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த சிறப்பு தொகுப்பு பெற ரேஷன்கார்டு அவசியம் இல்லை. ரேசன் கார்டு இல்லாதவர்களும் இதனை வாங்கிகொள்ளாலாம். மேலும் ஒருவர் எத்தனை தொகுப்பு வேண்டுமனாலும் வாங்கிகொள்ளலாம்.
ரூ.500-க்கு அளிக்கப்படும் பொருட்களின் பட்டியல்
Tags: முக்கிய அறிவிப்பு
சில பொருட்கள் மார்க்கெட்டில் குறைந்த விலையில் கிடைக்கிறது
ReplyDelete