Breaking News

இன்னும் 28 நாட்கள் ஊரடங்கு நீட்டிப்பா? மாலை மலர் செய்தியின் உண்மை என்ன

அட்மின் மீடியா
3
இன்றைய 06.04.2020 மாலை மலர் நாழிதளில் ஊரடங்கு உத்தரவு மேலும் 28 நாட்கள் நீட்டிக்க உள்ளதாக தலைப்பு செய்தியினை போட்ட்டுள்ளார்கள்  இந்த செய்தி இன்று சமூக வலைதளங்களில் காட்டு தீ போல் பரவியது 

அந்த செய்தி உண்மையா 

அது போன்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது தான் உண்மை

அந்த நாளிதழில் இறுதியாக எதிர்பார்க்கபடுகின்றது என குறிப்பிட்டிள்ளார்கள்





நாம் சமூக விலகலை முறையாக கடைபிடித்தால் மட்டுமே இந்த கொரானா போகும் என்பதை மக்கள்  தெரிந்துகொள்ளவேண்டும்

அந்த செய்தியின் முழு விவரம் 








இந்த செய்தி இன்று பலரையும் கலக்கம் அடைய செய்தது  மேலும் இதே போல் ஆங்கில செய்தி ஒன்று உலக சுகாதார மையம் தெரிவித்ததாக வெளியான புகைப்படம் ஒன்றும் பரவியது இதற்க்கு  மத்திய அரசு தங்களது ட்விட்டர் தளத்தில் மறுப்பு தெரிவித்துள்ளது.


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

3 Comments

  1. நீங்களே போதுமே

    ReplyDelete
  2. இப்படி மக்களை பதபதைக்க வைக்கும் தலைப்புகளை பத்திரிகைகள் போடுவதும், அதற்கு அரசு மறுப்பு தெரிவிப்பதும் ... இதற்கு தீர்வுதான் என்ன தண்டனைதான் என்ன ?

    ReplyDelete
  3. மக்களை அச்சுறுத்தும் வகையில் பீதியை கிளப்புவது யாரு❓

    ReplyDelete