இன்னும் 28 நாட்கள் ஊரடங்கு நீட்டிப்பா? மாலை மலர் செய்தியின் உண்மை என்ன
அட்மின் மீடியா
3
இன்றைய 06.04.2020 மாலை மலர் நாழிதளில் ஊரடங்கு உத்தரவு மேலும் 28 நாட்கள் நீட்டிக்க உள்ளதாக தலைப்பு செய்தியினை போட்ட்டுள்ளார்கள் இந்த செய்தி இன்று சமூக வலைதளங்களில் காட்டு தீ போல் பரவியது
அந்த செய்தி உண்மையா
அது போன்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது தான் உண்மை
அந்த நாளிதழில் இறுதியாக எதிர்பார்க்கபடுகின்றது என குறிப்பிட்டிள்ளார்கள்
நாம் சமூக விலகலை முறையாக கடைபிடித்தால் மட்டுமே இந்த கொரானா போகும் என்பதை மக்கள் தெரிந்துகொள்ளவேண்டும்
அந்த செய்தியின் முழு விவரம்
There is no notification issued by @WHO on the lockdown schedule. This is a rumour which is being spread across the Internet. Don’t fall for such fake news! Stay Informed, Stay Safe! #IndiaFightsCorona pic.twitter.com/rNp7B5yZzB— MyGovIndia (@mygovindia) April 6, 2020
Tags: மறுப்பு செய்தி
நீங்களே போதுமே
ReplyDeleteஇப்படி மக்களை பதபதைக்க வைக்கும் தலைப்புகளை பத்திரிகைகள் போடுவதும், அதற்கு அரசு மறுப்பு தெரிவிப்பதும் ... இதற்கு தீர்வுதான் என்ன தண்டனைதான் என்ன ?
ReplyDeleteமக்களை அச்சுறுத்தும் வகையில் பீதியை கிளப்புவது யாரு❓
ReplyDelete