சமூக விலகலை கடைபிடிக்காத இறைச்சிகடைகள் மூட சென்னை மாநகராட்சி உத்தரவு
அட்மின் மீடியா
1
சமூக விலகலை கடைபிடிக்காத இறைச்சி கடைகளை மட்டுமே மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவிய இறைச்சி கடைகள் மூடல் என்ற செய்தியினை விளக்கிய சென்னை மாநகராட்சி சமூக விலகலை கடைபிடிக்காத இறைச்சி கடைகளுக்கு மட்டுமே சீல் வைக்கபடும் எனவும் சென்னை மாநகராட்சி அறிவிப்பு
கொரானா பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இறைச்சி கடைகளில் சமூக விலகல் முறையாக கடைபிடிக்காமல் கூட்டம் கூடுவதை தடுக்க இந்த அறிவிப்பு விடுக்கபட்டுள்ளது சென்னையில் வழக்கம் போல் இறைச்சிக் கடைகள் இயங்கும் எனவும் சென்னை மாநகராட்சி அறிவிப்பு..
மேலும் ஏப்ரல் 6 ம்தேதி திங்கட்கிழமை மகாவீர் ஜெயந்தி அன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை என சென்னை மாநகராட்சி அறிவிப்பு
மேலும் ஏப்ரல் 6 ம்தேதி திங்கட்கிழமை மகாவீர் ஜெயந்தி அன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை என சென்னை மாநகராட்சி அறிவிப்பு
Tags: முக்கிய அறிவிப்பு
Mahaveer jayanthi April 6...
ReplyDelete