Breaking News

10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மே 3ஆம் தேதிக்கு பிறகு தேர்வு அட்டவணை வெளியிடப்படும்

அட்மின் மீடியா
0
10ம் வகுப்பு தேர்வு எழுதுவது அவசியம். ஊரடங்கு நீக்கப்பட்ட பிறகு அதற்கான அட்டவனை வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.



கடந்த மார்ச் 27ம் தேதி துவங்க இருந்த  பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்பட இருந்த நிலையில் கொரானா காரணமாக விதிக்கபட்ட ஊரடங்கினால் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது குறிபிடதக்கது

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback