Breaking News

ஏப்ரல் 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டம் அமல்!

அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

 

அதன்படி ஸ்மார்ட் ரேஷன் கார்டு வைத்துள்ள யாரும் தமிழகத்தில் எந்த நியாயவிலைக் கடையிலும் அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும்.

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback