குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மக்களின் பேராதரவுடன் 13 ம் நாள் போராட்டம் அய்யம்பேட்டை ஷாகின்பாக்
அட்மின் மீடியா
0
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற
வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை
கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் பலர் போராட்டம்
நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நம்ம தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை சக்கராப்பள்ளியில் தர்வேஸ் தைக்கால் அருகில் கடந்த 19.02.2020 அன்று ஆரம்பிக்கபட்ட போராட்டம் 13 வது நாளாக மக்களின் பேராதரவுடன் இன்றும் தொடர்கின்றது
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமிழக
சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றும்
வரையிலும் எங்கள் போராட்டம் தொடரும் என்று என்று போராட்டகாரார்கள்
கூறுகின்றார்கள் ஆண்கள் பெண்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில்
உள்ளார்கள்
Tags: தமிழக ஷாஹீன்பாக்