புழல் ஏரியில் மரகன்று நடும் நிகழ்வு
அட்மின் மீடியா
0
புழல் ஏரியை சுற்றி இன்று மரகன்று நடும் நிகழ்ச்சி
எந்த வித அரசியல்கட்சியும் இல்லாமல், எந்த வித அமைப்பும் இல்லாமல், முற்றிலும் சமுதாய நோக்கத்துடன்
செயல் படும் அனைத்து தன்னார்வலர்களும் இனைந்து இன்று 23.02.2020 புழல் ஏரிக்கரை பகுதியில் மரகன்று நடும் நிகழ்வு நடைபெற்றது
மேலும் அடுத்த வாரமும் நடைபெறும் அது சமயம்
நீங்களும் பங்கு பெற தொடர்புக்கு:-
சமீர்
+919362222786
பாலாஜி
+918778748292
மணி
+919884877507