Breaking News

புழல் ஏரியில் மரகன்று நடும் நிகழ்வு

அட்மின் மீடியா
0
புழல் ஏரியை சுற்றி இன்று மரகன்று நடும் நிகழ்ச்சி

எந்த வித அரசியல்கட்சியும் இல்லாமல், எந்த வித அமைப்பும் இல்லாமல், முற்றிலும் சமுதாய நோக்கத்துடன் 

செயல் படும் அனைத்து தன்னார்வலர்களும் இனைந்து இன்று 23.02.2020  புழல் ஏரிக்கரை  பகுதியில்  மரகன்று நடும் நிகழ்வு நடைபெற்றது

மேலும் அடுத்த வாரமும் நடைபெறும் அது சமயம் 
நீங்களும் பங்கு பெற தொடர்புக்கு:-


சமீர் 


+919362222786


பாலாஜி 


 +918778748292


மணி   


 +919884877507

Give Us Your Feedback