அட்மின் மீடியா
0
குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி பெரியகுளம் பள்ளிவாசல் முன்பு 7-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகளுடன் அமர்ந்து அமைதியான முறையில் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.