விஸ்வரூபம் எடுக்கும் வண்ணாரப்பேட்டை தடியடி..2 ம் நாளாக தமிழகம் முழுவதும் தொடரும் போராட்டம்
அட்மின் மீடியா
1
சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் கேள்வி பட்டு தமிழகம் முழுவதும் . நேற்றைய இரவு முதல் தொடர்ந்து பல்வேறு ஊர்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் நடந்து வருகின்றது
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்தி அத்துமீறிய போலீசாரை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பிவருகின்றனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்தி அத்துமீறிய போலீசாரை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பிவருகின்றனர்.
தற்போது உள்ள சூழ்நிலையில் தமிழ்கம் முழுவதும் டெல்லி ஷாஹின் பாக்போல் மாறியிள்ளது
Tags: முக்கிய அறிவிப்பு
தாக்குதல் நடத்த உத்தரவிட்ட காவல்துறை அதிகாரி கபில்குமார் IPS எனவும். ஒருசில செய்திகளில் AC தினகரன் எனவும் செய்திகள் வருகிறது . எது உண்மையான செய்தி என விளக்கவும் plz
ReplyDelete