Breaking News

பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள் என்ன என்ன தெரிது கொள்ளுங்கள்

அட்மின் மீடியா
0
பொங்கல் பண்டிகை: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

 

சென்னையில் இருந்து  திருநெல்வேலிக்கு  

சென்னை எழும்பூரில் இருந்து ஜனவரி 10-ஆம் தேதி மாலை 6.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 6 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.


தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி

தாம்பரத்தில் இருந்து ஜனவரி 12-ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு புறப்படும் ரயில்  மறுநாள் காலை 6 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். 


தாம்பரத்தில் இருந்து நாகா்கோவில்: 

தாம்பரத்தில் இருந்து ஜனவரி 20-ஆம் தேதி பகல் 11.20 மணிக்கு புறப்படும்  ரயில்  மறுநாள் அதிகாலை 2 மணிக்கு நாகா்கோவிலை சென்றடையும்.


நாகா்கோவிலில் இருந்து  தாம்பரம்

நாகா்கோவிலில் இருந்து ஜனவரி 19-ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும்  ரயில் மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.


திருநெல்வேலியில் இருந்து  தாம்பரம்: 

திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 11-ஆம் தேதி மாலை 6.15 மணிக்கு புறப்படும்  இந்த ரயில் மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.


திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 18-ஆம் தேதி மாலை 6.15 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரத்தை வந்து சேரும்.


திருச்சியில் இருந்து சென்னை

திருச்சியில் இருந்து ஜனவரி 11-ஆம் தேதி மதியம்  2.30 மணிக்கு புறப்படும்  ரயில் அன்று  இரவே  8.15 மணிக்கு சென்னை எழும்பூா் வந்து சேரும்.

 

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback