8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலை வாய்ப்பு
அட்மின் மீடியா
0
8 ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சி துறையில் காலியாக உள்ள பணிக்கு விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சி துறையில் காலியாக உள்ள 189க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலா், ஓட்டுநர், காவலர், ஆவண எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து நேரிலோ, அஞ்சல் மூலமோ விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன்றன.
மாவட்டங்கள் வாரியான
காஞ்சிபுரம் மாவட்டம் தொடர்பான காலிபணியிட விவரங்கள் மற்றும் விண்ணப்பம் டவுன் லோடு செய்ய இங்கு கிளிக் செய்க.
மாவட்டங்கள் வாரியான
காஞ்சிபுரம் மாவட்டம் தொடர்பான காலிபணியிட விவரங்கள் மற்றும் விண்ணப்பம் டவுன் லோடு செய்ய இங்கு கிளிக் செய்க.
கரூர் மாவட்டம் தொடர்பான காலிபணியிட விவரங்கள் மற்றும் விண்ணப்பம் டவுன் லோடு செய்ய இங்கு கிளிக் செய்க.
அரியலூர் மாவட்டம் தொடர்பான காலிபணியிட விவரங்கள் மற்றும் விண்ணப்பம் டவுன் லோடு செய்ய இங்கு கிளிக் செய்க.
தூத்துக்குடி மாவட்டம் தொடர்பான காலிபணியிட விவரங்கள் மற்றும் விண்ணப்பம் டவுன் லோடு செய்ய இங்கு கிளிக் செய்க.
தூத்துக்குடி மாவட்டம் தொடர்பான காலிபணியிட விவரங்கள் மற்றும் விண்ணப்பம் டவுன் லோடு செய்ய இங்கு கிளிக் செய்க.
ஈரோடு மாவட்டம் தொடர்பான காலிபணியிட விவரங்கள் மற்றும் விண்ணப்பம் டவுன் லோடு செய்ய இங்கு கிளிக் செய்க.
திருவாரூர் மாவட்டம் தொடர்பான காலிபணியிட விவரங்கள் மற்றும் விண்ணப்பம் டவுன் லோடு செய்ய இங்கு கிளிக் செய்க.
நாகப்பட்டினம் மாவட்டம் தொடர்பான காலிபணியிட விவரங்கள் மற்றும் விண்ணப்பம் டவுன் லோடு செய்ய இங்கு கிளிக் செய்க.
கிருஷ்ணகிரி கரூர் மாவட்டம் தொடர்பான காலிபணியிட விவரங்கள் மற்றும் விண்ணப்பம் டவுன் லோடு செய்ய இங்கு கிளிக் செய்க.
நாமக்கல் மாவட்டம் தொடர்பான காலிபணியிட விவரங்கள் மற்றும் விண்ணப்பம் டவுன் லோடு செய்ய இங்கு கிளிக் செய்க.
நாமக்கல் மாவட்டம் தொடர்பான காலிபணியிட விவரங்கள் மற்றும் விண்ணப்பம் டவுன் லோடு செய்ய இங்கு கிளிக் செய்க.
ராமநாதபுரம் மாவட்டம் தொடர்பான காலிபணியிட விவரங்கள் மற்றும் விண்ணப்பம் டவுன் லோடு செய்ய இங்கு கிளிக் செய்க.
தகுதி:
8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு:
பொதுப்பிரிவினராக இருந்தால், 30 வயதிற்கு மேற்படாதவராகவும், பிற்பட்ட வகுப்பினா், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 35 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரா்களுக்கு மட்டுமே, நோ்முகத் தோ்வுக்கான அழைப்பாணை கடிதம் கிராம ஊராட்சிகளின் தனி அலுவலா்களால் அனுப்பி வைக்கப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள மாவட்டத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அந்தந்த ஒன்றித்தில் உள்ள ஊராட்சியின் தனி அலுவலா்களான வட்டார வளா்ச்சி அலுவலா்கள்(கிராம ஊராட்சிகள்) அஞ்சல் முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய www.tnrd.gov.in
Tags: வேலைவாய்ப்பு