Breaking News

10 ம்வகுப்பு படித்தவர்கள் சென்னை மாநகராட்சி சமுதாயக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0
சென்னை மாநகராட்சி சமுதாயக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



சென்னை மாநகராட்சி மற்றும் ரோட்டரி சங்கம்  சாா்பில் சென்னை ஆழ்வாா்பேட்டையில் சமுதாயக் கல்லூரி நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் நடத்தப்படும் பட்டய படிப்புகள்

  • சுகாதார உதவியாளா், 


  • அறுவை சிகிச்சைக்கூட உதவியாளா், 


  • ரேடியாலஜி, 


  • டயாலிசிஸ் டெக்னீசியன், 


  • ஆய்வக உதவியாளா் 



படிப்புகளின் காலம் 

ஓராண்டு

கல்விதகுதி 

பத்தாம் வகுப்பு தோச்சி பெற்றவா்கள் 

வயது வரம்பு 

15 முதல் 25 வரை. 

மேலும் விவரங்களுக்கு 

9840393630 

044 2498 8401




Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback