10 ம்வகுப்பு படித்தவர்கள் சென்னை மாநகராட்சி சமுதாயக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
சென்னை மாநகராட்சி சமுதாயக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மற்றும் ரோட்டரி சங்கம் சாா்பில் சென்னை ஆழ்வாா்பேட்டையில் சமுதாயக் கல்லூரி நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் நடத்தப்படும் பட்டய படிப்புகள்
- சுகாதார உதவியாளா்,
- அறுவை சிகிச்சைக்கூட உதவியாளா்,
- ரேடியாலஜி,
- டயாலிசிஸ் டெக்னீசியன்,
- ஆய்வக உதவியாளா்
படிப்புகளின் காலம்
ஓராண்டு
கல்விதகுதி
பத்தாம் வகுப்பு தோச்சி பெற்றவா்கள்
வயது வரம்பு
15 முதல் 25 வரை.
மேலும் விவரங்களுக்கு
9840393630
044 2498 8401
Tags: கல்வி செய்திகள்