Breaking News

டிகிரி படித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் 5800 காலியிடங்கள் உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0


இந்திய ரயில்வேயில் மொத்தம் 5 ஆயிரத்து 800 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இந்தப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஆரம்ப சம்பளமாக மாதம் ரூ.25,500 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும்.




பணி:-

டைப்பிஸ்ட், 

ஸ்டேஷன் மாஸ்டர், 

டிக்கெட் சூப்பர்வைசர், 

ஜூனியர் அக்கவுண்ட் அஸிஸ்டண்ட், 

சரக்கு ரெயில் மேலாளர், 

சீனியர் கிளர்க், 

தட்டச்சர் மற்றும் போக்குவரத்து உதவியாளர்.

கல்வித் தகுதி:-

ஏதாவது ஒரு பட்டப் படிப்பை முடித்திருந்தால் போதுமானது.

வயது வரம்பு:-

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வயது வரம்பில் மூன்று ஆண்டு தளர்வுகளும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கு 5 ஆண்டுகள் தளர்வுகளும் அளிக்கப்படும்.

விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 21.10.2025

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

20-11-2025

விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.rrbchennai.gov.in/

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback