Breaking News

டெல்லியில் நிலநடுக்கம் மக்கள் பீதி முழு விவரம்

அட்மின் மீடியா
0

தில்லியில் இன்று இரவு சுமார் 10.20 மணியளவில்கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ஒரு நிமிடத்திற்கு மேல் நீடித்தது. இந்த நிலநடுக்கத்தின் மையம் பாகிஸ்தானின் லாகூரில் பதிவாகியுள்ளது.



ரிக்டர் அளவில்  6.6 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் பகுதிகளில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. கட்டடங்கள் குலுங்கியதால், மக்கள் பீதியடைந்து வீதிகளுக்கு வந்தனர். 

ஆப்கானிஸ்தானின் ஜுர்ம்மில் 187.6 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் அண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்லும் உணரப்பட்டது. 

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதாரம் தொடர்பான வேறு எந்த தகவல்களும் இதுவரை வரவில்லை

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback