மின்சாரம் பாய்ந்து கொடூரமாக உயிரிழக்கும் யானை வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
மின்சாரம் பாய்ந்து கொடூரமாக உயிரிழக்கும் யானை வைரல் வீடியோ
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் கெலவள்ளி அருகே உயர் அழுத்த மின் கம்பியை தொட்ட ஆண் யானை உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
கம்பைநல்லூர் அடுத்த கெலவள்ளி அருகேயுள்ள பகுதியில் ஏரிக்கரையில் ஏற முயன்ற இந்த யானை அப்பகுதியில் சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் பட்டது யானையின் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அந்த யானை உயிரிழந்தது.
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் ஏரிக்கரையில் இருந்து மேலே ஏறும் போது தாழ்வாக சென்ற மின்கம்பி உரசி மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழந்த வீடியோ வைரலாக பரவி வருகின்றது
வீடியோ பார்க்க:-
Tags: வைரல் வீடியோ