Breaking News

அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு! அட்டவணை முழு விவரம்...

அட்மின் மீடியா
0

அரையாண்டு தேர்வு டிசம்பர் 15 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள உத்தரவில், 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு டிச.15 முதல் 23 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

6,8,10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முற்பகலிலும், 7,9,11ம் வகுப்புக்கு பிற்பகலிலும் தேர்வு நடைபெறும். என அறிவிக்கப்பட்டுள்ளது


இதுதொடர்பான அறிவிப்பில், டிசம்பர் 15 நாள் முதல் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கி, 23 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 6, 8, 10, 12-ம் வகுப்புகளுக்குக் காலையிலும் 7, 9, 11- ம் வகுப்புகளுக்குப் பிற்பகலிலும் தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback