Breaking News

Breaking News 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பாடவேளை குறைப்பு-பள்ளி கல்வித்துறை உத்தரவு

அட்மின் மீடியா
0
6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு தமிழ் பாடவேளை குறைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


தமிழகத்தில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பாடவேளையில் ஒரு சில மாற்றங்களை பள்ளிக்கல்வித்துறை கொண்டு வந்துள்ளது.

தன்படி ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வாரத்திற்கு தமிழ், ஆங்கிலம் என்று ஏழு பாட வேலைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை ஆறாக குறைக்கப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில் சமூக அறிவியல் பாடத்திற்கான பாட வேலை ஒன்று அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் கல்வி ஆண்டிலிருந்து மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback