Breaking News

1முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு  மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.



இதனிடையே கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தேர்வு நாட்களில் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது.இந்த நிலையில்,தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் நாளை மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை விடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும்,இன்றுடன் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்படும் நிலையில்,1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13-ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback