Breaking News

ஏபிவிபி முன்னாள் தலைவர் மருத்துவர் சுப்பையா கைது!

அட்மின் மீடியா
0

2020ம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்பு வாசலில் சிறுநீர் கழித்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தலைவரும், மருத்துவருமான சுப்பையாவை ஆதம்பாக்கம் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். 

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அப்பார்ட்மெண்டில் வசித்து அடுக்குமாடி அதே குடியிருப்பில் வசித்து வரும் மூதாட்டிக்கும் அவருக்கும் கார் பார்க்கிங்கில் நிறுத்துவது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது. இதன்காரணமாக சுப்பையா மூதாட்டிக்கு தொடர்ந்து பிரச்சனை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. 

கடந்த 2020 ம் ஆண்டு மூதாட்டின் வீட்டு வாசலில் சுப்பையா சிறுநீர் கழித்ததாக சிசிடிவி காட்சிகள் வெளியானது

அந்த மூதாட்டி அவர் ம்,ஈது புகார் அளித்திருந்தார் அந்த புகார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது இந்நிலையில், தற்போது சென்னை ஆதம்பாக்கம் போலீஸ் தற்போது சென்னை ஆதம்பாக்கம் போலீஸார் அவரை கைது செய்துள்ளார்கள்


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback