முழு ஊரடங்கான வரும் ஞாயிறன்று, கோயம்பேடு காய்கறி அங்காடி மூடல் - வியாபாரிகள் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக இன்று முதல் இரவு ஊரடங்கும் மற்றும் ஞாயிற்றுகிழமை அன்று முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் முழு ஊரடங்கான வரும் ஞாயிறன்று, கோயம்பேடு காய்கறி அங்காடி மூடப்படும் என கோயம்பேடு வியாபாரிகள் அறிவித்துள்ளார்கள்
Tags: தமிழக செய்திகள்