Breaking News

முழு ஊரடங்கான வரும் ஞாயிறன்று, கோயம்பேடு காய்கறி அங்காடி மூடல் - வியாபாரிகள் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

முழு ஊரடங்கான வரும் ஞாயிறன்று, கோயம்பேடு காய்கறி அங்காடி மூடல் - வியாபாரிகள் அறிவிப்பு

 


தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக இன்று முதல் இரவு ஊரடங்கும் மற்றும் ஞாயிற்றுகிழமை அன்று முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் முழு ஊரடங்கான வரும் ஞாயிறன்று, கோயம்பேடு காய்கறி அங்காடி மூடப்படும் என கோயம்பேடு வியாபாரிகள் அறிவித்துள்ளார்கள்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback