Breaking News

மத்தியபிரதேசத்தை தொடர்ந்து உத்திரபிரதேசத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல்

அட்மின் மீடியா
0

மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் கொரோனா மற்றும் ஒமிக்ரான் காரணமாக இரவு  11 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டிருந்தார்.

 


 

இதனைத்தொடர்ந்து ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த தற்போது உத்தரப்பிரதேசத்திலும், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

நாளை முதல் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback