உ.பி தொழிலதிபர் வீட்டில் அள்ள அள்ள பணம்! ரூ.150 கோடிக்கு அதிகமாக பறிமுதல். வீடியோ
இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அனைவரும் அப்படியே கடும் அதிர்ச்சியில் உரைந்து போனார்கள்.
காரணம் வீட்டில் எங்கு பார்த்தாலும் பணக்கட்டுகள், ஒவ்வொரு நோட்டு கட்டையும், டேப் ஓட்டி மிகவும் பாதுகாப்பான முறையில் இந்த பணங்கள் யாவும் அட்டை பெட்டியில் வைக்கப் பட்டிருந்தன.மேலும் கைப்பற்றப்பட்ட மொத்த பணம் சுமார் 150 கோடி ரூபாய் இருக்கும் என தெரிய வந்துள்ளது.
இந்த பணத்தை எல்லாம் கைப்பற்றிய அதிகாரிகள், தொழிலதிபர் பியூஷ் ஜெயினிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.தொழில் அதிபர் ஒருவரது வீட்டில் ரொக்கமாக 150 கோடி ரூபாய்க்கு மேல் பணம் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/ChaudharyParvez/status/1474303887137906692
Kanpur- As per Central Board of Indirect Taxes and Customs chairman Vivek Johri, about Rs 150 crores(1500 million) have been seized in the #raid, counting still underway.
— Chaudhary Parvez (@ChaudharyParvez) December 24, 2021
Video from businessman Piyush Jain's residence in #Kanpur.#kanpurRaid #itraid #PiyushJain #UPElections2022 pic.twitter.com/QvxVwjPA99
Tags: இந்திய செய்திகள்